அன்புள்ள நண்பர்களே!
மழைத்துளி என்னும்
இவ்வலைப்பூவின் வழியாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
எனது எண்ணங்களை,
படைப்புகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அந்த ஆசை
இன்று நிறைவேறத் தொடங்குவதில் ஆனந்தம்.
இதைத்தான் இதில்
படைக்க வேண்டும் என்று எந்த திட்டமிடலும் இல்லை.
கதை, கவிதை ,கட்டுரை,
துணுக்கு, எண்ணங்கள் என்று எது தோன்றுகிறதோ அதை எழுதலாம் என்று நினைக்கிறேன்.
உங்கள் அனைவரின்
அன்பான ஆதரவுடன் இனிதே பயணிக்கலாம். வாருங்கள்.
என்றும் அன்புடன்…
மதிபாலன்