கைத்தீண்ட உண்டாகும் மின்சாரம் புதுசு...
தந்து வைத்த முத்தங்களின் கணக்கு....
சொந்தமாக வந்த பின்பு எதற்கு எதற்கு?
கண்ணோடு கண் பேச தீ ஆச்சு மனசு...
கைதீண்ட உண்டாகும் மின்சாரம் புதுசு...
மின்மினியா... மென்மழையா...
உன் பார்வை காதல் உறைபனியா....
புன்னகையா.... மல்லிகையா....
சந்தேகம் தீர்க்க கொஞ்சம்
கிட்ட வரியா...
கண்ணோடு கண் பேச தீ ஆச்சு மனசு...
கைதீண்ட உண்டாகும் மின்சாரம் புதுசு....
No comments:
Post a Comment